திருச்சி காட்டூர் கணேசபுரம் பகுதியில் எப்ஜே எழும்பு மற்றும் தோல் சிறப்பு சிகிச்சை மைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பாஸ்டர் ஜஸ்டஸ் ராபின் சன் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த சிறப்பு சிகிச்சை மையத்தின் ஆர்த்தோ டாக்டர் பிளமிங் எலும்பு மூட்டு சிகிச்சையும் டாக்டர் ஜான்சி தோல் சிகிச்சையும் அளித்து வருகின்றனர்.

இந்த புதிய மருத்துவமனை குறித்து தோல் நோய் நிபுணர் டாக்டர் ஜான்சி கூறுகையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை இந்த சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது தோல் நோயைப் பொறுத்தவரை சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளும் வழக்கம் பெரும்பாலானவர்களிடம் உள்ளது அதனால் வரும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கிறது. எங்களிடம் வரும் நோயாளிகள் பாதி பேர் சுய மருத்துவம் செய்து கொண்டவர்களாக தான் இருக்கிறார்கள் மாதம் வருடக் கணக்கில் சுய மருத்துவம் தவறாக மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று யாரும் செய்யக்கூடாது என்பதற்காக காட்டூரில் சிறப்பு தோல் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது இங்கு ஆலோசனை குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுகிறது. உங்களது தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு இங்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்கும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படும். முடி உதிர்வு சிகிச்சை முகப்பரு சிகிச்சை படர்தாமரை சொரியாஸ் வெண்புள்ளி மறு நீக்குதல் முகப்பொலிவு சிகிச்சை மற்றும் அனைத்து விதமான தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் எலும்பு சிகிச்சை மருத்துவர் டாக்டர் பிளமிங் கூறுகையில் மூட்டு வலி இடுப்பு வலி தண்டுவட பிரச்சனை போன்றவற்றல் அதிகம் பெரு பாதிக்கப்படுகிறார்கள் இதற்கான காரணங்களை சரியாக கண்டுபிடித்து பிசியோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படும் முடிந்தவரை அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை அளிக்க கூடிய வழிமுறைகளை பின்பற்றப்படும் தவிர்க்க முடியாத சமயங்களை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும் மூட்டு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தண்டுவட பிரச்சனைகளுக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது பெரும்பாலும் மாத்திரை மருந்து மூலம் குணப்படுத்தப்படும் எலும்பு முறிவுக்கு மாவு கட்டு போன்றவற்றை இங்கு போடப்படும் என்றார். திறப்பு விழா முன்னிட்டு காட்டூர் மற்றும் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *