தனித்துவமான மாநில கல்விக் கொள்கை கருத்து கேட்பு கூட்டம் -நீதியரசர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாட்டில் மாநிலத்திற்கான தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக நீதியரசர் முருகேசன் ( புது தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர்) தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் , உயர்மட்டக் குழுவின் திருச்சி, கரூர்,…















