திருச்சியில் 8 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பார்வை யற்றவர்கள் திடீர் சாலை மறியல்
திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.. இந்த போராட்டத்தில் “வருவாய் துறையின் மூலம் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை ரூபாய்…















