இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை – தலைவர் கவிஞர் சையது ஜாஃபர் பேட்டி.
திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் தலைவர் கவிஞர் சையது ஜாஃபர், பொதுச் செயலாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :- இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் செயல்பாடுகளை கண்டு அதனை பெருமைப்படும் விதத்தில் திருச்சி…