திருச்சியில் ரயில்வே கேட் மூடல் – பொதுமக்கள் தவிப்பு.
திருச்சி அருகே குமாரமங்கலம் ரயில் நிலையம் அருகே முன்னறிவிப்பின்றி பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் தவிப்பு. ஒரு மணி நேரத்துக்கு மேல் கேட் திறக்கப்படவில்லை. அப்போது கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்று வலியால் மருத்துவமனைக்கு செல்ல கேட் திறக்க…