Author: JB

முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், பீகார், கோவா, மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடந்த ஊர்வலங்களின் போது முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேச முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.  அதன்…

அம்பேத்கர் பிறந்த நாள் விழா – விசிக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

சட்டமேதை டாக்டர். அம்பேத்கரின் 131ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்குத் தொகுதி விடுதலை…

தங்கை பற்றி பிரபல முன்னணி நடிகையின் உருக்கமான பதிவு

தமிழக திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் ஜோடியாக நடித்த துள்ளாத மனமும் துள்ளும், வாலி, நேருக்கு நேர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன் இவர் ரசிகர்களால் (இடுப்பழகி) என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார்.…

டாக்டர் அம்பேத்கார் 131-வது பிறந்த நாள் முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி தங்கபாலு மாலை அணிவித்து மரியாதை.

காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை உப்பு சத்தியாகிரக ரத யாத்திரை நேற்று துவங்கியது இந்த யாத்திரையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் கலந்துகொண்டு நடந்து செல்கின்றனர். இந்நிலையில் டாக்டர்.அம்பேத்கர் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள்…

உறையூர் வெக்காளி அம்மன் கோயில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்தது திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயம். மிகவும் பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் அம்மன் மக்களின் குறைதீர்ப்பதற்காக மேற்கூரையின்றி அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை, மற்றும் புத்திர தோஷம்…

தேசிய தடகளப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

மேற்கு வங்க மாநிலம் மற்றும் கேரளாவில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய தடகள விளையாட்டு வீரர்களுக்கு திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தில் திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும்…

டாக்டர் அம்பேத்கார் 131-வது பிறந்த நாள் – அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.

டாக்டர் அம்பேத்காரின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து…

திருடப்பட்ட 100 ஆன்ராய்டு செல் போன்கள் மீட்பு – திருச்சி எஸ்.பி அதிரடி

திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் திருடு போனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2021/2022ம் வருடத்தில் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து திருடு மற்றும் காணாமல் போன…

வேதாரண்யம் உப்பு சத்யாகிரக நினைவு பாத யாத்திரை – முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திருச்சியில் துவக்கி வைத்தார்.

75வது சுதந்திர நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தியாகி ராஜன் இல்லத்தில் அருகிலிருந்து உப்பு சத்யாகிரக பாத யாத்திரை வேதாரண்யத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி…

ரயிலில் கள்ளச் சாராயம், மது பாட்டில்கள் கடத்தல் – முதியவர் கைது.

ரயில் நிலையங்களில் சட்டவிரோதமாக கடத்தல் பொருட்களை கடத்தி வருபவர்களை தடுத்தல், ஓடிப்போன குழந்தைகளை மீட்பது மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிவதற்காக “ஆப்ரேஷன் சட்டார்க்” என்ற பெயரில் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனை மற்றும்…

குத்தாலம் கோவிலில் பூத்துக் குலுங்கிய உத்தால மலர்.

குத்தாலம் உத்வாகநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய உத்தால மலர் பூத்துக்குலுங்கியதை பக்தர்கள் ஆர்வமுடன் தரிசித்தனர்.  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உத்வாகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டதாக…

திருச்சி காவல் துறையில் பயன் படுத்தப்பட்ட 16 வாகனங்கள் இன்று பொது ஏலம் விடப்பட்டது.

திருச்சி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலத்தில் விற்பனை செய்யும் பொருட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பொது ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் இன்று திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மாநகர காவல்துறை ஆணையர்…

சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக, அமமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாலை மாமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மாநகராட்சி துணை மேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்…

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி எஸ்டிடியூ தொழிற் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு.

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் விலை உயர்வை குறைக்க கோரியும், அதனை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்டிடியூ கட்சியின்…

திருச்சியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை – 2 பேர் கைது.

திருச்சி பொன்மலை போலீஸ் சரகம் மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகர் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது லாட்டரி சீட்டுகள்…