முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், பீகார், கோவா, மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடந்த ஊர்வலங்களின் போது முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேச முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்…