இட்லியால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை, காளிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தயாளன் இவருக்கு 1.1/2 வயதில் புவனேஷ் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் அத்திமாஞ்சேரி பேட்டையில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் அங்கு சென்று, தன் மாமியார்…