Author: JB

திருச்சி மக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை!!!

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- உங்களின் வங்கிகணக்கை KYC அப்டேட் செய்ய வேண்டும் , ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் , ஏடிஎம் கார்டு பிளாக் ஆகிவிட்டது , இது போன்ற காரணங்களுக்காக…

திருச்சி மஹாராம்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்ஸ் சார்பில் பாடகி லதா மங்கேஷ்கர் 7-அடி உயர கேக் உருவ சிலை.

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் 7 அடி உயர முழு உருவ கேக் சிலை – மஹாராம்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்ஸ் நிறுவன இனிப்பு விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவையொட்டி பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது திருச்சி வயலூர் சாலையில் உள்ள குமரன்…

திருச்சியில் 2-ம் நிலை சிறைக் காவலர்களுக்கு 6 மாத கால பயிற்சி – கமிஷனர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்பட்ட 2020 – ஆம் ஆண்டுக்கான காவல் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 124 சிறைக் காவலர்களுக்கு கடந்த 08.03.2022 – ஆம் தேதி பணிநியமண ஆணை வழங்கப்பட்டது . அதன் தொடர்ச்சியாக , தமிழ்நாடு…

வருகிற பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

தி.மு.க. பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு என மூன்று வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 2- வாரங்களுக்கு – 6 நாட்கள் என வாரத்திற்கு திங்கள், புதன்…

திருச்சியில் நடந்த “இன்டர் ரீஜன் 2022” இறகுபந்து போட்டி.

கனரா வங்கி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சங்கம் சார்பில் “இன்டர் ரீஜன் 2022” இறகுபந்து போட்டி திருச்சி அண்ணா உள்விளையாட்டு அரங்கில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் கனரா வங்கி ஊழியர்கள் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 100 க்கும்…

திருச்சியில் விநாயகர் சிலை உடைப்பு – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிராட்டியூர் வழி பிரியும் முகப்பில் அருள்மிகு ஸ்ரீ வழிவிடு விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இந்த கோவில் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் சாமி தரிசனம்…

திருச்சியில் ஆர்.கே ராஜாவின் தாயார் படத்திற்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரன்.

விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா அவர்களின் தாயார் சமீபத்தில் இயற்கை எய்தினார் தாயார் திருவுருவப் படத்திறப்பு விழா இன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்றது. தாயாரின் படத்தை நடிகர் தளபதி விஜய் அவர்களின்…

மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய திருச்சி கலெக்டர் சிவராசுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விருது வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் , வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் , முதலமைச்சரின் உதவி மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து குறைதீர்வு நடவடிக்கையினை மாநில அளவில்…

திருச்சி வந்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு அதிகாரிகள் வரவேற்பு.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனி குமார், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அரசு…

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை – கொலை செய்த பாட்டி கைது.

கேரளா மாநிலம், அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் சஜீஸ் இவரது மனைவி பிஜூ தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் பிஜூவின் தாயார் சிக்ஸி 2 குழந்தைகளையும் கவனித்து வந்தார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த…

திருச்சியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து – பெண்கள் முற்றுகை போராட்டம்.

திருச்சி கம்யூனிஸ்ட் கட்சியினர், மாதர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பாக திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் கூறியதாவது; தொடர்ந்து உறையூர் சாலை ரோடு பகுதியில்…

திருச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு உதவி மையம்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான விண்ணப்ப தாரர்களுக்கு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தாலுகா மட்டும் ஆயுதப் படையில்…

சிறுநீரக பாதுகாப்பு, உடலுறுப்பு தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தினால் சிறுநீரகம் செயல் இழப்பதுடன், உடலில் நீர் வறட்சி ஏற்படுவதும், வலிநிவாரணி மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வதும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 20லட்சம் பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சிறுநீரகத்தை பாதுகாக்க…

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா இன்று நடைபெற்றது.

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் குட்டிக் குடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளங்கும் குழுமாயி அம்மன் கோவில்…

திருச்சியில் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த திமுக நிர்வாகி.

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொட்டியம் பேரூராட்சியின் துணை தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கட்சித் தலைமையால் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. .இந்நிலையில் தொட்டியம் பேரூராட்சிக்குட்பட்ட 6வது வார்டில் போட்டியிட்டு…