முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் உலகச் சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு முன்னிட்டு, திருச்சி மாநகரஉட்பட்ட அண்ணாமலை நகரில், வனத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே .என். நேரு இன்று தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட வன அலுவலர் கிரண், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், கதிரவன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *