குளித்துக் கொண்டிருந்த தாயை உலக்கையால் அடித்து கொன்ற மகன்.
புதுக்கோட்டை ராசாபட்டியை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மனைவி வீரம்மாள் வயது 45 இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக செல்வராஜ் வயது 28 என்பவரை தத்தெடுத்து தனது சொந்த மகனாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சில கடந்த 3…