டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய 5 மண்டலங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் முருகானந்தம் தலைமை…