அமைச்சர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு – திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் கமிஷனரிடம் புகார் மனு.
தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக தொழில்நுட்ப பிரிவினர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.. திமுகவின் மாவட்ட தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அருண் என்பவர் இன்று…