வாலிபரை தாக்கி செயின் பறிப்பு – 3 பேர் கைது – ஒருவர் செயினுடன் தலைமறைவு – போலீஸ் வலைவீச்சு.
திருச்சி காஜா பேட்டை மேலகிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லையா வயது 36 மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் கட்டடங்களுக்கு கரையான் மருந்து அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் தனது பணி முடிந்து இரவு…