திருடப்பட்ட 100 ஆன்ராய்டு செல் போன்கள் மீட்பு – திருச்சி எஸ்.பி அதிரடி
திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் திருடு போனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2021/2022ம் வருடத்தில் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து திருடு மற்றும் காணாமல் போன…















