Author: JB

ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் 1008 மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று துவங்கியது.

திருச்சி No1 டோல்கேட் பிச்சாண்டர்கோயில் அருகில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான 1.70 ஏக்கர் தோப்பு (ஆழ்வார் தோப்பு) உள்ளது. இங்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலைய அமைச்சர் சேகர் பாபு அறிவுரைப்படியும் இந்த தோப்பை…

மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்றார்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இல.கணேசன் வயது (76) இவர் தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தவர். தற்போது பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.   இந்நிலையில் ,மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர்…

காபூலில் இரட்டை குண்டுவெடிப்பு: அமெரிக்க வீரர்கள் பலி – ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து 2 இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததால் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 70 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அதிபர் தலை…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக “கன்னியாகுமரி முதல் டெல்லி கோட்டை வரை வாகன பிரச்சார பயணம்” அய்யாக்கண்ணு அறிவிப்பு.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்க கோரி கடந்த 9 மாதங்களாக தலைநகரம் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் l கூட்டு நடவடிக்கை குழு, சுதந்திர விவசாயிகள் போராட்ட…

திருச்சியில் (26-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 54 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 587 பேர்…

சாலையோரத்தில் குவியல் குவியலாகக் கிடந்த மனித எலும்புகளால் திருச்சியில் பரபரப்பு

திருச்சி மதுரை பைபாஸ் சாலை எடமலைப்பட்டி புதூர் செக்போஸ்ட் அடுத்து உள்ள பசுமை பூங்கா எதிரே உள்ள காலி மனையில் இன்று மாலை சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த அப்பொழுது எதிர்பாராத விதமாக அங்கிருந்த முட்புதரில் பார்த்தபோது குவியல் குவியலாக மனித மண்டையோடுகள்…

திருச்சி மீன் மார்க்கெட்டில் பார்மலின் தடவிய மீன்கள் அழிப்பு – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி.

திருச்சி உறையூர் லிங்கம் நகரில் உள்ள மீன் மார்க்கெட்டை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு மற்றும் திருச்சி மாவட்ட மீன் வளத்துறை துணை இயக்குநர் சர்மிளா , உதவி இயக்குநர் ரம்யலெட்சுமி ஆகியோர் தலைமையில் உணவு…

75 வது சுதந்திர தின நினைவாக OFT யில் அசால்ட் ரைபிள் கன் (TAR) அறிமுகம்.

திருச்சி அசால்ட் ரைபிள் ( TAR ) – கீழ் மடிப்பு பட் புதிய வடிவமைப்பு துப்பாக்கியானது 75 வது சுதந்திர தின நினைவாக அறிமுகப்படுத்தப்பட்டது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள படைகலன் தொழிற்சாலையில்நிலையான பட் ( Fixed Butt…

தாலி செயின் பறித்த திருடனை – பொறிவைத்து பிடித்த திருச்சி போலீஸ்.

பிரகாஷ் நகரில் வீடுபுகுந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ஐந்தரை பவுன் தாலிச் செயின் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரில் கடந்த…

எங்களுக்கு இது வேண்டவே வேண்டாம்!!! – கிராம மக்கள் பட்டினி போராட்டம்.

திருவெறும்பூர் அருகே உள்ள நத்தமாடிபட்டியில் நடந்து வரும் தனியார் (ஜியோ) செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திடக் கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராமமக்கள் இணைந்து பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 34 கிலோ வெள்ளி.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்: இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் இணை ஆணையர் மாரிமுத்து , தக்காரும் திருச்சி , பெரம்பலூர் மாவட்டங்களின் மண்டல இணை ஆணையரும்மான அரங்க.சுதர்சன் , திருவானைக் கோயில் உதவி ஆணையர் மாரியப்பன், மேலாளர் உமா…

ஊட்டி மலை ரயிலுக்கு புதிய 2 நீராவி இன்ஜின்கள் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரயிலுக்கு, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், இரண்டு புதிய இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி, ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 112 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட மலை…

சாக்கடையில் அரை நிர்வாணத்துடன் கிடந்த ஆண் பிணம் திருச்சியில் பரபரப்பு.

திருச்சி ஜி கார்னர் அருகே உள்ள பாதாள சாக்கடையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி கே கே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் கேகே நகர் காவல்…

தொடரும் ஊரடங்கு – கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

தமிழ்நாடு அரசு கொரானோ தொற்று பரவல் தடுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறையின்படி கொரானோ நோய் தொற்று பரவலில் இருந்து பக்தர்களை காக்கும் வகையில் வெள்ளி , சனி, ஞாயிறுற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பின்படி வருகிற…

குத்தகைக்கு போகும் திருச்சி ஏர்போர்ட் – மத்திய அரசு முடிவு.

மத்திய அரசு நிதி ஆயோக் உதவியுடன் தேசிய பணமாக்குதல் என்ற திட்டத்தின் மூலம் பெரும் வருவாய் தரக்கூடிய அரசு சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு ₹6 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. அதன்படி, விமான நிலையங்கள், ரயில்…