ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் 1008 மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று துவங்கியது.
திருச்சி No1 டோல்கேட் பிச்சாண்டர்கோயில் அருகில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான 1.70 ஏக்கர் தோப்பு (ஆழ்வார் தோப்பு) உள்ளது. இங்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலைய அமைச்சர் சேகர் பாபு அறிவுரைப்படியும் இந்த தோப்பை…