மணல் அள்ள அனுமதி கோரி-ஆதார் கார்டு, ரேஷன் கார்டுடன் மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்.
தமிழ்நாடு விவசாயிகள் திருச்சி மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சியில் உள்ள தாளக்குடி, மாதவப் பெருமாள் கோவில் மாட்டுவண்டி மணல் குவாரியை திறந்துவிட வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆதார் கார்டு மற்றும் ரேஷன்…