திருச்சி இரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட 31 சவரன் நகை அடங்கிய கைப்பையை திருச்சி ரயில்வே அஞ்சலகத்தில் பணிபுரியும் கிஷோர் குமார் என்பவர் எடுத்து. திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அதனை திருச்சி இருப்புப்பாதை காவல் மாவட்ட கண்காணிப்பாளர் நகைகளை உரியவர்களிடம் வழங்கினார்கள். ரயில்வே அஞ்சலகத்தில் பணிபுரியும் ஊழியர் கிஷோர் குமாரின் நேர்மையான செயலை பாராட்டி அவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்