திருடப்பட்ட நகைகளை 24 மணி நேரத்தில் கண்டு பிடித்து மீட்ட திருவெறும்பூர் போலீசார் – எஸ்பி பாராட்டு.
திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூர் பாலாஜி நகர் 12 வது கிராஸில் வசித்து வரும் ரவிசந்திரன் ( லேட் ) , இவரது மனைவி உமாமகேஸ்வரி கடந்த 14.02.2022 – ம் தேதி காலை சுப்புரமணியபுரத்தில் உள்ள சுகாதாரதுறை அலுவலகத்தில்…















