Author: JB

எஸ்எஸ்ஐ பூமிநாதன் படுகொலையை கண்டித்து அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பாக இன்று நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை சிறையில் இருக்கும்போதே தண்டனை வழங்க வேண்டியும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அதன் தலைவர் வழக்கறிஞர் பொன்.…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு – மீண்டும் கையில் எடுத்த அமலாக்கத் துறை.

திமுக ஆட்சியமைத்த பிறகு மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது அவர் கோவை மாவட்ட வளர்ச்சிக்கான பொறுப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது,…

துப்பாக்கி முனையில் வாலிபர்களை மடக்கி பிடித்த எஸ்.பி.

வேலூர் நேஷனல் சாலை வழியாக வேலூர் எஸ்பி செல்வகுமார் வந்து கொண்டிருந்தார். அப்போது இவர்களுக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் கையில் பட்டா கத்தியுடன் வேகமாக சென்றனர். இதனை பார்த்து எஸ்.பி அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்த முற்பட்டார்.…

மக்கள் குறை தீர்க்கும் முகாம் – கோரிக்கை மனுக்களை நேரில் பெற்ற அமைச்சர் மகேஷ்.

திருச்சியில் தி.மு.க. தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளை அரசு அதிகாரிகள் மூலம்…

ஜீயபுரம் பகுதியில் சாலை விபத்தைத் தடுக்க போலீஸ் எஸ்.பிக்கு சாலை பயனீட்டாளர் நல அமைப்பினர் கோரிக்கை மனு.

புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்ட குடமுருட்டி பாலம் முதல் அந்தநல்லுர் வரையிலான திருச்சி கரூர் சாலையில் ஜீயபுரம் பேருந்து நிறுத்தம் பகுதி மூன்று சாலைகள் இணைப்பு சாலையாகவும் , இப்பகுதியில் பல்துறை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வங்கிகள், ரயில் நிலையங்கள், நிறைந்த…

மாவட்டந் தோறும் உளவியல் ஆலோச கர்களை நியமிக்க திட்டம் – அமைச்சர் மகேஷ் தகவல்.

திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு போட்டியிடும் திமுகவினருக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்வை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் துவங்கி வைத்தார்.இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற தொகுதி…

கொலை செய்யப்பட்ட பூமிநாதனின் குடும்பத்தினருக்கு 1 கோடி வழங்கிய – தமிழக முதல்வர்.

திருச்சியில் ஆடு திருடர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட, சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் நிதியுதவிக்கான காசோலையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று வழங்கினார். திருச்சி நவல்பட்டு அருகே, சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்,…

“தொழில் சார் சமூக வல்லுநர்” பணி – கலெக்டர் சிவராசு அழைப்பு.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் , உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படும் திட்டமாகும் . திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர் , மணிகண்டம் , மணப்பாறை , முசிறி மற்றும் துறையூர் ஆகிய 5 வட்டாரங்களில் செயல்பட்டுவருகிறது . மேற்கண்ட வட்டாரங்களில் தனிநபர்…

முதல்வர் குறித்து சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி – கமிஷனரிடம் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் புகார் மனு.

திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் திருச்சி மாவட்டஒருங்கிணைப்பாளராக உள்ள அருண் தலைமையில் திமுகவினர் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த சில நாட்களாக பல்வேறு வாட்ஸ் குழுக்களிலும்…

சூர்யாவை கைது செய்யக் கோரி – கமிஷனரிடம் புகார் அளித்த பெண்கள்.

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனம் மற்றும் 10க்கும் மேற்பட்ட பெண்கள் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்:- தனது பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பு…

ஸ்ரீரங்கம் கோவிலில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் சாமிதரிசனம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு மத்தியபிரதேச முதலமைச்சர் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய இன்று மாலை வந்தார்.அவருக்கு ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகே கோவில் நிர்வாகம் சார்பில் மேள தாளங்கள் முழங்க, மாலை மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சிவராஜ்…

பரிதவித்த மூதாட்டி – உதவிய தீயணைப்பு வீரர்கள்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக திருச்சி விமான நிலையம் அருகே உள்ள ஜே கே நகர் பகுதியில்…

திருச்சியில் வருகிற 26-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்.

திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 26.11.2021 வெள்ளிக்கிழமையன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது .…

துப்பாக்கியை பயன்படுத்த தயங்காதீர்கள் – டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி.

திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய பூமிநாதன், சொந்த ஊர் நாகை மாவட்டம் தலைஞாயிறு. இவர் 1995 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்துள்ளார். 2020,ம் ஆண்டு ஜூலை நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். மனைவி…

கரூரில் ஆய்வாளர் இறந்த சம்பவம் – விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா? போலீஸ் விசாரணை.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக கனகராஜ் பணிபுரிந்து வருகிறார். அவர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக வேகமாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளார்.அப்போது அந்த வேன்…

தற்போதைய செய்திகள்