எஸ்எஸ்ஐ பூமிநாதன் படுகொலையை கண்டித்து அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பாக இன்று நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை சிறையில் இருக்கும்போதே தண்டனை வழங்க வேண்டியும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அதன் தலைவர் வழக்கறிஞர் பொன்.…