தொடர் திருட்டில் ஈடுபட்ட காவலர், பொதுமக்கள் அதிர்ச்சி.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் அடுத்தடுத்து நகை மற்றும் பணங்கள் கொள்ளை போனது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.ஆனால், எந்த விதமான துப்பும் கிடைக்காமல் போன நிலையில், நேற்று…