கலெக்டர் அலுவலகம் முன் அரை நிர்வாணத்தில் விவசாயிகள் போராட்டம், அமைச்சர்கள் பேச்சு வார்த்தை.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு அனுமதி மறுக்கபட்டதால் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில்…















