திருச்சியில் கைக்குழந்தையுடன் இளம்பெண் ஐஜி அலுவலகத்தில் மனு
திருச்சி முத்தரசநல்லூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் இவரின் மகன் சந்தோஷ் குமார் இவர் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சியில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் நாகப்பட்டினம் அந்தண பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம்…















