கோவில் இடம் ஆக்கிரமிப்பு, செல்போன் டவரில் ஏறிய பூசாரியால் பரபரப்பு.
புதுக்கோட்டை மாவட்டம். விராலிமலை அருகேயுள்ள பொத்தபட்டி அம்மன் கோவில் அருகில் சுமார் 15 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த காலியிடத்தை அப்பகுதி பொதுமக்கள் கோவில் திருவிழாவிற்கு பயன்படுத்தி வந்தனர். இதனிடையே அதே ஊரை சேர்ந்த சுதாகர் (நகைகடை உரிமையாளர்) என்பவர்…















