7-சிறப்பு ரயில்களை ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு.
தமிழகத்தில் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பயணிகளிடம் இருந்து போதிய வரவேற்பு இல்லாததால் 7 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.அதன்படி…