திருச்சியில் ரேஷன் கடை, நுண் உரம் செயலாக்க மையம் திறந்து வைத்த அமைச்சர் கே என் நேரு.
திருச்சி மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்டம் 41வது வார்டு, கிராப்பட்டி பகுதியில் ஆரோக்கியசாமி பிள்ளை தெருவில் ,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடைக் கட்டடம் மற்றும் மாநகராட்சி பொது நிதியில் கட்டப்பட்ட புதிய நுண் உரம் செயலாக்க…















