Author: JB

கொரோனா பரிசோதனை அறிக்கை குறித்த வதந்தியால் கிராமத்தில் பரபரப்பு.

திருச்சி மண்ணச்சநல்லூர் கோவத்தகுடி கிராமத்தில் கடந்த மாதம் மே 29ஆம் தேதி மருத்துவ குழுவினர் மூலம் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இந்நிலையில் மே 31-ம்…

வறுமையின் காரணமாக விஷம் குடித்த குடும்பம், பரிதாபமாக உயிரிழந்த மகன்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வா உ சி நகர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மனைவி மற்றும் அவருடைய இரண்டு மகள்கள் ஒரு மகன்ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் நந்தகுமாரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மகன் விக்னேஷ்…

கருப்பு பூஞ்சைக்கான மருந்தை கள்ள சந்தையில் விற்றால் கைது அமைச்சர் எச்சரிக்கை

திருச்சியில் கலைஞர் 98வது பிறந்தநாளை முன்னிட்டும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள கலைஞர் அறிவாலயம். கரூர் புறவழி சாலை, சாஸ்திரி சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்…

ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கருமண்டபம் 45வது வட்ட திமுக சார்பில் வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டின்…

அரசு நிகழ்ச்சியில் வனத்துறை பெண் அலுவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாள் விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா திருச்சி மாநகராட்சி மற்றும் வனத்துறை சார்பில் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில்…

+2 தேர்வு ரத்து தமிழக முதல்வர் அறிவிப்பு.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கடந்த சில தினங்களாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருகிறது. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது பெரும் குழப்பமாகவும் விவாதமாகவும் இருந்துவந்தது.…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 61209 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இன்று ஒரு நாள் மட்டும் 651 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1218 பேர் குணமடைந்து வீடு திரும்பி…

ஸ்ரீரங்கம் கோவிலில் குழந்தைகளுக்கான இணையவழி ஆன்மிக வகுப்புகள் இன்று துவங்கியது.

தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் படி இந்த சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆலோசனை படி இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் அர்ச்சகர் சுந்தர் பட்டர் முன்னிலையில்தொடங்கப்பட்டது .

3 வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரிமண்டை ஓட்டுடன் விவசாயகள் மறியல்.

கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில்3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப். ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். இதை…

வெளிமாநில மதுபாட்டில்களை ரயில் மூலம் கடத்தி வந்த வாலிபர் திருச்சியில் கைது

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக அரசு மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அதிக விலைக்கு கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக…

மர்ம சூட்கேசில் 60 கிலோ-கஞ்சா ரயில் நிலையத்தில் பரபரப்பு

கொரோனா நோய் தொற்றின் 2வது அலை காரணமாக நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் பல சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் முதல் பிளாட்பாரத்தில் இன்று காலை ரயில்வே இருப்பு பாதை போலீசார்…

ஜூன் 7ஆம் தேதி முதல் காய்கறி மளிகை இறைச்சிக்கடைகள் செயல்படலாம் முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வருகிற 7-ம் தேதி காலையுடன் முடிவடையும் நிலையில், புதிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஜூன் 7-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று…

2 – குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை.

விருதுநகர் மாவட்டத்தில் தாய் ஒருவர் தனது 2 குழந்தைகளை கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை.

காலையில் பூண்டு பால் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.

பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது.சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.இதனை பாலில் வேகவைத்து பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க…

அரிமா சங்கம் சார்பில் முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

தாம்பரம் தனியார் மண்டபத்தில் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் சேலையூரில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கு முககவசம், சானிடைசர், கையுறை மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பரங்கிமலை சரக துணை ஆணையாளர் டாக்டர் பிரபாகர் கலந்து கொண்டு…