கொரோனா பரிசோதனை அறிக்கை குறித்த வதந்தியால் கிராமத்தில் பரபரப்பு.
திருச்சி மண்ணச்சநல்லூர் கோவத்தகுடி கிராமத்தில் கடந்த மாதம் மே 29ஆம் தேதி மருத்துவ குழுவினர் மூலம் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இந்நிலையில் மே 31-ம்…















