ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கணவர் பார்த்த சாரதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி பணைய குறிச்சி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவைசேர்ந்த பொதுமக்கள் புதிதாக சூசையப்பர் சிலையை வைத்தனர். இது குறித்து பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்ததும் பனைய குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவியின் கணவர்…