சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த மலிண்டோ விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர் தனது கை பையில் மறைத்து வைத்து எடுத்து வந்த

ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்து 750 மதிப்புள்ள 5000 பவுண்ட் ஸ்டெர்லிங் 2500 யூரோ வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *