அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை கண்டித்து – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட குழுக்களின் சார்பில் அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும், மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன…















