Category: திருச்சி

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – தங்கம் பதக்கம் வென்ற திருச்சி போலீஸ் கமிஷனர்.

மாநில அளவிலான காவல்துறையினர் காவல் துணை கண்காணிப்பாளர் முதல் காவல்துறை தலைவர் வரையிலான அதிகாரிகளுக்கான Pistol / Revolver மற்றும் INSAS துப்பாக்கி சுடுதல் போட்டிகள் இன்று 19.11.22 ந்தேதி சென்னை அடையாறில் உள்ள மருதம் Commando Force- ல் நடைபெற்றது…

ராமஜெயம் கொலை வழக்கு – 6 பேருக்கு திருச்சி GH-ல் மருத்துவ பரிசோதனை.

தமிழக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேரும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ அறிக்கையுடன் வரும்…

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு தினம் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் செல்வகுமார் தலைமையில்…

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு தினம் – அதிமுக, பாஜக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் தலைமையில் மாலை அணிவித்து…

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 86வது நினைவு தினம் – திமுக, காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு திருச்சி திமுக மாநகர் செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில்…

பாமகவின் திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம் – மருத்துவர் இராமதாஸ் அறிவிப்பு.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட தலைவராக சக்திவேலன் இன்று முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய இரண்டு சட்டமன்ற…

திருச்சி மல்லியம்பத்து ஊராட்சியில் நிதி முறைகேடு – ஊராட்சி தலைவர் விக்னேஸ் வரன் பதவி நீக்கம்.

திருச்சி மாநகர் அருகிலுள்ள ஊராட்சிகளில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன வரிவசூல் , பிளான அப்ருவலுக்கு ஆன்லைன் ரசீது இல்லாததால் தலைவர்கள், கிளார்க்குகள் தனித்தனி ரசிது புத்தகம் வைத்துக் கொண்டு வரி வசூல் செய்தும், பிளான் அப்ரூவலும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்தநல்லூர்…

திருச்சி அருகே கிணற்றில் டிராக்டர் விழுந்து வாலிபர் பலி. சிறுகனூர் போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ஊட்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் இவரது மகன் சதீஷ் வயது 21. இவர் இன்று காலை தனது உறவினருக்கு சொந்தமான டிராக்டர் வாகனத்தை எடுத்துக் கொண்டு அதே ஊரை சேர்ந்த மருதையான் கோவில் அருகே…

மாற்றுத் திறனாளிகளை சக மனிதர்களாய் மதிக்க வேண்டும் – திருச்சியில் நடந்த பள்ளி மாணவர் களின் விழிப்புணர்வு பேரணி

கடவுள் துகள் கண்டறிந்த ஸ்டீபன் ஹாக்கிங், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் ஆகியோரும் மாற்றுத் திறனாளிகள் தான். எனவே மாற்றுத்திறனாளிகளின் மாண்பைக் காப்போம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவோம் என்பதை சமூகத்துக்கு எடுத்துரைக்கும் விதமாக திருச்சி மாவட்டம், தாத்தையங்கார் பேட்டை காருகுடியில்…

ராமஜெயம் கொலை வழக்கு சம்பந்தமான 12 பேரும் மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன் 21ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவு.

2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அமைச்சர் கே.என்.நேருவின் . தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டார். திருவளர்ச்சோலை பகுதியில் உடலை கைப்பற்றிய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 12க்கும் மேற்பட்ட தனிப்படைகள், பின்னர்…

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு போலீஸ் விசாரணை.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள நம்பிவயல் கிராமம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் சுரேந்திரன் வயது (35). இவா் திருவோணம் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதாகி, 11 ஆண்டுகள் தண்டனை பெற்று கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் திருச்சி மத்திய…

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு திருச்சியில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் இன்று காலை முதல் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சபரிமலையில் நேற்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று சபரிமலை கோவில் மண்டல பூஜை துவங்கிய நிலையில் மாலை…

திருச்சியில் பள்ளி மாணவர்களை நீண்ட நேரமாக வெயிலில் காக்க வைத்த 54வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ்.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என இப்பகுதி 54 வார்டு…

திருச்சி மாநகராட்சி துணை மேயர் வார்ட்டில் தொடரும் அவலநிலை – காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 33 வது வார்டு செங்குளம் காலனியில் குடிசைமாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு 650க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் திருச்சி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பிற்கு தேவையான…

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது.

திருச்சி தாராநல்லூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன் வயது 36 இவர் நேற்று என்.எஸ்.பி ரோட்டில் எலக்ட்ரிக் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக தெப்பக்குளம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது திடீரென அங்கு வந்து வாலிபர் ஒருவர்…

தற்போதைய செய்திகள்