Category: திருச்சி

மனு தர்மத்தை தடை செய்ய வேண்டும் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆட்சியரிடம் மனு.

மனு தர்மத்தில் இருக்கும் கருத்துக்கள் குறித்து தி.மு.க வின் துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா பேசியவை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர். இந்நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட மனு தர்மம் இப்பொழுதும்…

கிரிக்கெட் சூதாட்டம் விளையாட 1,500 பவுன் நகையை திருடிய நகை பட்டறை உரிமையாளர் கைது.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சுஜித் மைட்டி ( 40). இவர் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு செட்டி வீதி பகுதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்த வந்தார். பின்னர் அவர் சொந்தமாக நகைப்பட்டறை ஆரம்பித்தார். தொழிலாளியாக…

திருச்சி ஜோசப் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற தற்கொலை குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி..!

உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது, சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை விட தற்கொலையினால் ஏற்படும் உயிரிழப்புகளை தற்போது அதிகரித்து வரும் சூழலில் தற்கொலை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் வகையில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. தற்கொலை என்பது ஒரு கோழைத்தனமான, முட்டாள்தனமான…

திருச்சி ரைபிள் கிளப் சார்பில் 13 – வது தென்மாநில துப்பாக்கி சுடும் போட்டி – கமிஷ்னர் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபில் கிளப் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது . மாவட்ட , மாநில , தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர…

மத்திய அரசை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:- 7லட்சம் ரயில்வே தொழிலாளர்களையும், அதிகாரிகளையும் சுமார் 10…

தமிழ்நாடு பேம்செப் 17-வது மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது.

ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77 வது நினைவு நாள் மற்றும் தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பேம்செப் 17-வது மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு தேசிய தலைவர் மகன் சசானே தலைமை…

திருச்சி வந்த மத்திய, இணை அமைச்சர் களுக்கு – மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோருக்கு திருச்சி பழைய பால் பண்ணை ரவுண்டானா பைபாஸ் சாலையில் பாரதிய ஜனதா…

திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் இறந்த ஜமீலா பெண் யானை உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர் பாளையம் காப்புக்காட்டில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஜமீலா என்ற பெண் யானை உடல்நலக் குறைவால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த தனி நபரால் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த…

சாதாரண பயிர்களை விட மரப் பயிர்களில் 3–5 மடங்கு கூடுதல் லாபம் – காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தகவல்.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிலுள்ள ‘லிட்டில் ஊட்டி’ என்ற வேளாண் காட்டில் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கம் இன்று(செப் 18) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1,500 விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு முன்னோடி…

திருச்சியில் தந்தை பெரியாரின் சாதனைகள் மற்றும் செயல் பாடுகள் குறித்து விளக்கி பேசிய நடிகர் சத்யராஜ்.

திருச்சி காஜாமாலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சந்திப்பு விழா, தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா, சங்கத்தின் இருபதாம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது – திமுக நாடாளுமன்ற…

திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஜமீலா என்ற பெண் யானை உடல்நல குறைவால் உயிரிழப்பு.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர் பாளையத்தில் உள்ள காப்புக்காடு யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஜமீலா என்ற பெண் யானை உடல்நலக் குறைவால் நின்ற இடத்திலேயே அமர்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த தனி நபரால் சட்டவிரோதமாக…

மாநில அளவில் நடந்த குத்துச் சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சியில் பாராட்டு.

சென்னையில் கடந்த 3 மற்றும் 4 ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்…

பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் முதலாவது மாவட்ட மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு மாவட்டத் துணைத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார் மாநில செயலாளர் செந்தமிழ் செல்வன் வரவேற்புரை ஆற்றினார். இதில்…

அரசுப் பேருந்து மீது முறிந்து விழுந்த 100 வருட பழமையான அரசமரம் – உயிர் தப்பிய பயணிகள்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு நகரப் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆமூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் திருச்சியிலிருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.அப்போது சிலையாத்தி பகுதியில் கண்டெய்னர் லாரி அரசுப் பேருந்தை முந்தி சென்றது. இந்நிலையில்…

திருச்சி பெரியார் கல்லூரியில் நாளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடிகர் சத்யராஜ் பங்கேற்பு – முன்னாள் மாணவர் களுக்கு திருச்சி சிவா எம்.பி அழைப்பு:-

திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் 20-ம் ஆண்டு சங்கமம் சந்திப்பு நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக நாளை நடைபெற உள்ளது.கல்லூரி வளாகத்திலுள்ள தந்தை பெரியார் கலையரங்கில் நாளை காலை 10.30 மணிக்கு…

தற்போதைய செய்திகள்