திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது.
திருச்சி தாராநல்லூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன் வயது 36 இவர் நேற்று என்.எஸ்.பி ரோட்டில் எலக்ட்ரிக் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக தெப்பக்குளம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது திடீரென அங்கு வந்து வாலிபர் ஒருவர்…















