ஜெயில் கார்னர் வாய்க்கால் தூர் வாரும் பணியை – திருச்சி கலெக்டர், கமிஷனர் ஆய்வு.
திருச்சி ஜெயில் கார்னரில் இருந்து பொன்மலைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் தேங்கி இருப்பதாக வரப்பெற்ற தகவலைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்களின் உத்தரவின்படி, இந்த வாய்க்காலில் உள்ள கழிவுகளை ஜேசிபி மூலம்…