Category: திருச்சி

ஜெயில் கார்னர் வாய்க்கால் தூர் வாரும் பணியை – திருச்சி கலெக்டர், கமிஷனர் ஆய்வு.

திருச்சி ஜெயில் கார்னரில் இருந்து பொன்மலைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் தேங்கி இருப்பதாக வரப்பெற்ற தகவலைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்களின் உத்தரவின்படி, இந்த வாய்க்காலில் உள்ள கழிவுகளை ஜேசிபி மூலம்…

கோவில் வேப்ப மரத்தில் இருந்து வடியும் பால் – அதிசய காட்சியை பார்க்கக் குவிந்த பக்தர்கள்

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் மிகவும் முக்கியமான சக்தி ஸ்தலமாக கருதப்படுவது திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ஆகும். குறிப்பாக மாரியம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.…

அதிமுக மாணவரணி செயலாளர் கார்த்தி கேயன் ஏற்பாட்டில் திருச்சியில் 2-வது நாளாக நிர்வாகிகள் கூட்டம்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தனியாக கட்சி அலுவலகம்…

திருச்சியில் விசில் ஊதி ஆர்ப்பாட்டம் செய்த காது கேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தினர்.

19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட காது கேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சேர்மன் ராஜு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநிலத் தலைவர்…

திருச்சி விமான நிலையம் வந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை வருகை புரிந்தார். முதல்வருக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என் .நேரு, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மின்சாரம், மதுவிலக்கு…

இந்திய இறையா ண்மைக்கு எதிராக பேசிய பாதிரியார் ஜெகத் கஸ்பராஜை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் கமிஷனரிடம் புகார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மற்றும் சென்னையில் நடைபெற்ற வெறுப்பு பிரச்சாரத்தை வேறொருப்போம் என்ற கூட்டத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் ஆதி குடிகள் 40% இருக்கின்றீர்கள்.எனவே 40% நிலத்தை கேட்டுப்பெருங்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தை பேசியிருந்தார். இந்த சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய…

75-வது சுதந்திர தினம் – திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு படையினர் இருசக்கர வாகன பேரணி.

இந்திய நாட்டின் 75வது சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் பாதுகாப்பு படையினர் பங்கேற்ற இருசக்கர விழிப்புணர்வு பேரணியை ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ்அகர்வால் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு நீதிமன்றம்,…

திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் துணிகரம் – இருவரை மடக்கி பிடித்த ஆட்டோ ஓட்டுனர்கள் – 3-பேர் தப்பி ஓட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் காரங்காடு பகுதியை சேர்ந்த குருபரன். இவரது பெரியம்மா மகள் ரேணுகா என்பவருடன் 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்துடன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது இவர்களைப் பின்தொடர்ந்து வந்த 5 பேர் ரேணுகா…

ஒற்றை தலைமையின் அவசியத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் – எடப்பாடிக்கு ஆதரவாக திருச்சியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுக பிளவுப்பட்டு நிற்கிறது. இதனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு…

சமூக வலை தளத்தில் உலா வரும் திருச்சி அரசு பள்ளி ஆசிரியர்கள் “ச்சீ ச்சீ” புகைப்படம் – பெற்றோர் அதிர்ச்சி.

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு சித்தாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவ மாணவியர் என சுமார் 539 பேர் கல்வி பயின்று வருகின்றனர். அதில் 258 மாணவர்களும், 281 மாணவிகளும் தற்போது கல்வி…

அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் அலுவலகம் அருகே ஒட்டப்பட்ட ஒபிஎஸ் படம் கிழிப்பு – திருச்சியில் பரபரப்பு.

தமிழக அதிமுகவில் தற்போது ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் ஆகியோரின் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்து பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருச்சி மாநகரான ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட், தில்லை நகர்…

சிறப்பு முகாமை இழுத்து மூட வலியுறுத்தி திருச்சியில் நடந்த முற்றுகை போராட்டம்.

திருச்சி மத்திய சிறைச்சாலையில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளில் சேர்ந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதை போல் பல்வேறு வழக்குகளை தொடர்புடைய ஈழத் தமிழர்கள் சுமார் 108 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்…

அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி SRMU துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய மோடி அரசு கடந்த இரண்டு வருடமாக ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கவில்லை. இந்நிலையில் தற்போது அக்னிபாத் திட்டத்தின் கீழ் சுமார் 4 வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இராணுவ வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிக்கை வெளியிட்டு தற்போது அதற்காக இந்தியா முழுவதும் இப்பணிக்கான…

தமிழ் பிராமி எழுத்தில் திருக்குறள் எழுதிய முனைவர். சைவ. சற்குணன் – பாராட்டு தெரிவித்து வரும் தமிழ் அமைப்புகள்.

திருச்சி மாவட்டம் லால்குடி, ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சைவ சற்குணன். இவர் தமிழில் முனைவர் பட்டம், திருக்குறள் புலவர் பட்டம், ஓலைச்சுவடியியல், கல்வெட்டியியல் பட்டயம் சமஸ்கிரதத்தில் பட்டயம் பெற்றுள்ளார். மேலும் பட்டதாரி ஆசிரியர், முதுநிலை தமிழ் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியராக…

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2,082 கிலோ கஞ்சா மூட்டைகள் அழிப்பு.

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்…

தற்போதைய செய்திகள்