Category: திருச்சி

திருச்சியில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் கொண்டப்பட்டு வருகிறது அதே போல திருச்சி திமுக மத்திய மாவட்டம் சார்பாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கும்…

இந்துக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டம் – அமைச்சர் சேகர் பாபுக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கெடு.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே திருச்செந்துறை கிராமம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என்று சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேபோல திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பன்குளம், பெரிய நாயக்கசத்திரம், சித்தாநத்தம், கொமக்குடி, மணமேடு, பாகனூர் ஆகிய 6…

திருச்சியில் ஆமினி வேன்மீது லாரி கவிழ்ந்த விபத்தில் – குழந்தை உட்பட இருவர் பலி.

திருச்சி மாவட்டம் வாத்தலை பகுதியில் சாலை ஓரத்தில் நின்றிருந்த ஆம்னி வேன்மீது அதிவேகமாக திருச்சி நோக்கி வந்த லோடு லாரி நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து வாத்தலை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் விபத்து…

திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் – அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அறிக்கை:-

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அறிவிப்பின்படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் திமுக…

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் மூன்று நாட்கள் விடுப்பு எடுத்து கவன ஈர்ப்பு போராட்டம்.

தமிழகத்தில் அரசுப் பணி மேற்கொள்ளும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு மற்ற அரசுப் பணியாளா்களுக்கு வழங்குவதைப்போல, அரசு கருவூலத்தின் வாயிலாக மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும். பணிச்சுமையை குறைக்க வேண்டும், கருவூலம் வழியாக ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்…

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரை கண்டித்து தண்ட வாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

திருச்சி கல்லுக்குழி பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் அந்த இடம் ரயில்வேக்கு சொந்தமானது என்று கூறி உடனடியாக இடத்தை காலிசெய்ய…

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் திருடர்கள் அட்டூழியம் – காவல்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் கோரிக்கை.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தற்போது திருடர்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் கூறுகையில்:- திருச்சி மத்திய பேருந்து நிலையம் தமிழகத்தின் இதயமாக திகழக் கூடியதாகும். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து…

அமைச்சர் கே.என். நேருவிடம் திரு நங்கைகள் தலைவி மோகனா அம்மா நாயக் வைத்த கோரிக்கை?

தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், தமிழ் நங்கை எனும் பெயரில் திருநங்கைகள் நடத்தும் இ- சேவை மையம் மற்றும் பழச்சாறு நிலையத்தினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அகில…

திருச்சியில் புத்தகத் திருவிழா விழிப்புணர்வு பேரணி – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சியில் புத்தகத் திருவிழா வருகின்ற செப்டம்பர் 16-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் இருந்து புத்தகத் திருவிழா…

திருச்சியில் 8 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பார்வை யற்றவர்கள் திடீர் சாலை மறியல்

திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.. இந்த போராட்டத்தில் “வருவாய் துறையின் மூலம் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை ரூபாய்…

புலியை முறத்தால் அடித்த தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள் – திருச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தர் ராஜன் பேட்டி.

கும்பகோணம் அருகே 23 அடி உயரமுள்ள உலோகத்தால் ஆன சிவன் சிலையை தரிசனம் செய்ய சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் போலீஸ் கமிஷனர்…

மின் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜங்ஷன் பகுதி குழு சார்பாக திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் கருத்தை கேட்காமல் தமிழ்நாடு மின்வாரியத்தின் கோரிக்கையை மட்டும் ஏற்று மின் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மின்வாரிய நட்டத்திற்கு பொதுமக்கள் பொறுப்பு அல்ல, கடந்த காலத்தில் நிர்வாக தன்மையும் தனியாரிடம்…

வெளிநாட்டில் மர்மமான முறையில் இறந்த கணவனின் உடலை மீட்டுத் தரக்கோரி தாய் மகள் கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த தாய், மகள் ஆகியோர் வெளிநாட்டில் மர்மமாக இறந்த தனது கணவரின் உடலை மீட்டுத்…

திருச்சி காவேரி பாலத்தின் பராமரிப்பு பணிக்காக போக்குவரத்து மாற்றம் – கமிஷனர் ஆய்வு.

திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் , திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவேரிப் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதையொட்டி இப்பணிகள் மேற்கொள்ள மாத காலம் ஆகும்…

தியாகி இம்மானு வேல் சேகரின் 65-ம் ஆண்டு நினைவு நாள் – அமைச்சர் கே.என்.நேரு மரியாதை.

தியாகி இம்மானுவேல் சேகரின் 65 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தில்லைநகர் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

தற்போதைய செய்திகள்