Category: திருச்சி

திருச்சி உலக நாதபுரம் முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் 4-ந் தேதி தொடங்கியது. முன்னதாக முத்துமாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதி உலா வந்து பூச்சொரிதல் நிகழ்ச்சி…

காதல் கணவர் வீட்டின் முன் இளம்பெண் தர்ணா – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி நம்பர் 1 டோல்கேட் சீனிவாச நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, 4-வது மாடியில் உள்ள வீட்டின் முன் இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக அருகில் குடியிருப்போர் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அடுக்குமாடி…

ஆயுதப் படை காவலர் களுக்கான குறை தீர்க்கும் முகாம் – மனுக்களை பெற்ற போலீஸ் கமிஷனர்.

திருச்சி மாநகர காவல்துறை சார்பாக ஆயுதப்படை காவலர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது . முன்னதாக திருச்சி மாநகர ஆயுதப்படையில் உள்ள ஆயுத காப்பறை மற்றும் பண்டகம் ஆகியவற்றை ஆய்வு செய்து பொருட்களை மாநகர காவல் துறையினரின் தேவைகள் அறிந்து உடனுக்குடன்…

திருச்சியில் திரை நடன கலைஞர்கள் கிளை துவக்க விழா.

திரை நடன கலைஞர்கள் புதியகிளை துவக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள டிவிலைட் டான்ஸ் ஸ்டுடியோ நடன அரங்கில் தொடங்கப்பட்டது. விழாவிற்கு ட்விலைட் டான்ஸ் ஸ்டுடியோ நிறுவனர், நடன இயக்குனர் பிரதாப் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்…

சுகாதார ஆய்வாளரை கண்டித்து கண்ணனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம்

திருச்சி சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்தில் 17 நிரந்தர துப்புரவு பணியாளர்களும், 37 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த பணியாளர்களை வேலை பிரித்துக் கொடுத்து துப்புரவு பணியாளர்கள் சரியாக வேலை செய்கின்றனரா என்பதை கண்காணிக்கும் பணியில் சமயபுரம்…

தஞ்சை களிமேடு தேர் தீ விபத்து – ஆறுதல் கூற திருச்சி வந்த ஓபிஎஸ்.

தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓ. பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். இந்நிலையில் கடந்த நாட்களுக்கு முன்பு தஞ்சை களிமேடு பகுதியில் ஏற்பட்ட தேர் தீ விபத்தில்…

திருச்சியில் மியாவாகி முறையில் அடர்வன காடு – மேயர் அன்பழகன் மரக் கன்றுகளை நட்டு வைத்தார்.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே .என். நேருவின் வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகராட்சி சார்பில் மியாவாகி முறையில் அடர்வன காடு உருவாக்கும் திட்டம் திருச்சி குழுமணி ரோடு, வார்டு எண். 8. கோவிந்தசாமி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 17,460…

திருச்சி தீயணைப்புத் துறை சார்பில் கலெக்டர் அலுவல கத்தில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார் டிஜிஎம் முரளி முதுநிலை மேலாளர் ராஜேந்திரன் பாதுகாப்பு…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் – தள்ளு முள்ளில் விவசாயி காயம்.

உரவிலை உயர்வை கண்டித்தும், கூட்டுறவு சங்கங்களில் உயர் அதிகாரிகள் சொல்லியும் விவசாயிகளுக்கு கடன் வழங்காதை கண்டித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளை தீர்க்காததை கண்டித்தும், உர விலை உயர்வைதைப்போல் DPC-ல் நெல் விலை உயர்த்த கோரியும், மணப்பாறை பகுதியில் விவசாயத்திற்கு…

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு – திருச்சியில் 13,568 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. அதன் படி திருச்சி மாவட்டத்தில் இன்று 58 மையங்களில் மெட்ரிகுலேஷன் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 13,568 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். திருச்சி மத்திய சிறை…

+2 அரசு பொதுத் தேர்வு – கலெக்டர் சிவராசு ஆய்வு

+2 அரசு பொதுத் தேர்வு இன்று (5.5.22) தொடங்கியது. திருச்சி சேவா சங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற +2 அரசு பொதுத் தேர்வினை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சியில் நடந்த குற்ற கலந்தாய்வு கூட்டம் – கூடுதல் காவல்துறை இயக்குனர் தாமரைக் கண்ணன் பங்கேற்பு.

திருச்சி மாவட்ட காவல் அலுவகத்தில் குற்ற சம்பவ புள்ளி விபரங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ,கூடுதல் காவல்துறை இயக்குனர் தாமரைக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் , திருச்சி சரகம்…

திருச்சி சிறையில் மரத்தில் ஏறி கைதி போராட்டம்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் வெளிநாட்டை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த கைதிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் . இதில் இலங்கை நாட்டை சேர்ந்த கைதி…

வணிகர் களுக்கு என்றும் பாது காவலனாக இருப்போம் – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5ந்தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39 -வது வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழக வணிகர் விடியல் மாநாடு திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் பிரமாண்ட மைதானத்தில் இன்று காலை…

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முதலாம் ஆண்டு நினை வஞ்சலி – மரக்கன்றுகள் நட்டு வைத்த மாணவர்கள்.

திருச்சி கே. கே. நகர் உடையான்பட்டியில் உள்ள ரிவைரா நகரில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பின் சார்பில் மறைந்த சமூக போராளி டிராபிக் ராமசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு…

தற்போதைய செய்திகள்