தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே .என். நேருவின் வழிகாட்டுதலின்படி திருச்சி  மாநகராட்சி சார்பில் மியாவாகி  முறையில் அடர்வன காடு உருவாக்கும் திட்டம்

திருச்சி குழுமணி ரோடு, வார்டு எண். 8. கோவிந்தசாமி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 17,460  சதுர அடியில் மாநகராட்சி மேயர் அன்பழகன் நிழல் தரும் மரச்செடிகளை நட்டுவைத்து இன்று தொடங்கி வைத்தார்.

அருகில் திருச்சி கலெக்டர் சிவராசு மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், செயற்பொறியாளர் சிவபாதம் உதவி ஆணையர் செல்வ பாலாஜி ,மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் , அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *