ஊராட்சி மன்ற தலைவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு – கலெக்டரிடம் மனு.
இதுகுறித்து தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சங்கர் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்ன காளையை அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உருட்டுக்கட்டையால்…