திருச்சியில் 57-வது வார்டு திமுக வேட்பாளர் முத்துச் செல்வம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளுக்கு தேர்தல் ஒரே கட்டமாக தமிழகத்தில் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் 28 ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி முடிவடைகிறது. தமிழகத்தில் முக்கிய…