திருச்சி தனியார் வங்கி பெண் ஊழியர் மாயம்
திருச்சி சண்முகா நகர் 15வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஷாரூன் ரஷீத் .இவரது மகள் ரேஷ்மா (வயது 23 ).இவர் தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று காலையில் வேலைக்கு சென்ற ரேஷ்மா மீண்டும்…