அமைச்சர் தொகுதியில் முன்கள பணியாளர்களின் அவலநிலை.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி திருச்சி மாநகராட்சி ஆகும். திருச்சி மாநகராட்சியில் 1 முதல் 65 வார்டுகள் உள்ளன. இதில் அரியமங்கலம் கோட்டம், பொன்மலை கோட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், அபிஷேகபுரம் கோட்டம் என நான்கு கோட்டங்களாக பிரிக்கப்பட்டு…