Category: திருச்சி

திருச்சியில் கொரோனா பாதிப்பு நிலவரம்..

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 4665 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாள் மட்டும் 879 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 655 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும்…

தமிழக அமைச்சரின் அன்பு வேண்டுகோள்…

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கழகத் தோழர்களுக்கு விடுத்துள்ள அன்பு வேண்டுகோள் !

கொரோனா முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு சலுகையில் CT ஸ்கேன்..

இந்தியாவில் தற்போது கோரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பொதுமக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனாவிற்கு ( COVID – 19 ) எதிராக போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர்கள் , துப்பரவு தொழிலாளர்கள் , காவல்துறையினர் மற்றும்…

சாலைகளை அடைத்த போலீஸ்…

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை…

தமிழக உளவுத்துறையில் முதல் பெண் டிஐஜி…

தமிழக காவல்துறையில் முக்கியப் பிரிவாக பார்க்கப்படுவது உளவுத்துறை. அதில் பணியில் அதிக அனுபவமும், திறமையும், நுண்ணறிவும் நிறைந்தவர்களே அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் இதுவரை தமிழக காவல்துறை உளவுத்துறையில் திறமை வாய்ந்தவர்களே நீடித்துள்ளனர்.கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக உளவுத்துறையில்…

ஆக்ஸிஜன் தேவையை உணராத ஊழியர்கள்…..

இந்தியா முழுவதும் கொரோனாவின் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்தும் வருகின்றனர். தற்போது இயற்கை நமக்கு அளித்த ஒரே வரம் மரங்கள் இவற்றில்…

திருச்சியில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு…

திருச்சி பீமநகர் பகுதியில் கடந்த வசித்து வந்த வக்கீல் கோபி கண்ணனை அவரது மகள் கண் முன்னே நேற்று முன்தினம் கூலிப்படையினர் வெட்டி படுகொலை செய்தனர். வாக்கில் கோபி கண்ணன் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்…

ரெம்டெசிவருக்கு டோக்கன் கொடுங்கள் – அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்…

தமிழகத்தில் கொரானா தொற்று 2ம்பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் உயிர் காக்கும் மருந்தான ரெம்டெசிவர் மருந்தை தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பெறுவதற்கான நடைமுறைகளை வகுத்து அதன்படி திருச்சி…

திருச்சியில் அதிகரித்து வரும் கோரோனா பலி…

கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக திருச்சி மாநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 4397 பேர்…

திருச்சியில் சேதமடைந்த எம்ஜிஆர் சிலை சரி செய்யும் பணி…

திருச்சி மரக்கடை பகுதியில் 27 ஆண்டுகள் பழமையான எம்.ஜி.ஆர் சிலையின் கை பகுதி நேற்று உடைந்து விழுந்தது. மர்ம நபர்கள் யாரேனும் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தி இருக்கக்கூடும் என கருதி அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுக நிர்வாகிகள்…

சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் வழங்கி அதிமுக எம்எல்ஏக்கள்…

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று வழங்கினர்.

ஊரடங்கில் வெறிச்சோடிய திருச்சி சிட்டி – படங்கள்…

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மே 10ஆம் தேதி முதல் வருகிற 24ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி உள்ளார். அதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று மதியம்…

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு…

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிகப்படியான தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக யார் வருவார் என அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

ரெம்டெசிவர் மருந்தின் காலாவதி தேதி குறித்த அச்சம் தேவையில்லை – கலெக்டர் பேட்டி…

திருச்சி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ரெம்டெசிவர் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. 300 மருந்துகள் வந்ததில் சனிக்கிழமை முதல் நாளன்று 184 மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது.உரிய தேவை உடையவர்களுக்கு மட்டுமே அந்த மருந்து விற்பனை செய்யப்படுகிறது.இன்று மேலும் 300 மருந்துகள் வந்துள்ளன.…