4-நாட்களுக்கு பிறகு ஜிஎச்சில் இருந்து சிவகுமாரின் உடலை வாங்கி சென்ற உறவினர்கள்.
திருச்சி சோமரசம்பேட்டை மல்லியம்பத்து ஒன்றியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிவக்குமார் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். சிவகுமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில். 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி…