திருச்சியில் 90 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி பாலம் – கே.என்.நேரு தகவல்.
திருச்சி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,26,400 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2007 வருடம் அல்லது அதற்கு முன்பாக பிறந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள், தொழில்…