திருச்சியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு, காதலியின் அண்ணன் வெறிச்செயல்.
திருச்சி மணிகண்டம் கீழ பஞ்சப்பூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60) இவரது மகன் சந்தோஷ் (வயது 24). இவர் அந்த பகுதியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த ஐந்து வருடகாலமாக அதே பகுதியைச் சேர்ந்த…