எல்ஐசி பொது துறையாக நீடிக்க வேண்டும் மத்திய அரசிடம் எல்ஐசி முகவர்கள் கோரிக்கை.
அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் 2-வது கிளை மாநாடு திருச்சியில் இன்று நடந்தது. இந்த மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். துவக்க உரையாக மாநில செயலாளர் ராஜா சிறப்புரை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து சிஐடியு மாநகர் மாவட்ட…