விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி – திருச்சியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பேட்டி.
திருச்சி ஜங்ஷனில் உள்ள ரயில்வே மண்டல பல் துறை அலுவலகத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் : இரண்டு ஆண்டுகளாக விடாமல் போராடிய…