சாலைகளை மறைத்த வெள்ளம் – தனி தீவான தீரன்நகர்.
திருச்சி கோரையாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் ஆறுபோல் வழிந்தோடுகிறது. மேலும் தீரன் நகர், அருண் நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி தெருக்களில் தண்ணீர் இரவு முதல் தொடர்ந்து வெள்ளம் போல பாய்ந்து…














