துப்பாக்கி வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக எம்எல்ஏவிடம் வழங்கிய-சிலம்ப வீராங்கனை சுகிதா.
தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்ட கலையில் தேர்ச்சி பெற்று, பங்கேற்கும் அத்தனை போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை மலையென குவித்து வரும், திருச்சி சுப்ரமணியபுரம் ரஞ்சிதபுரத்தைச் சேர்ந்த மோகன்- பிரகதா, இவர்களின் மகள் இளம் வீராங்கனை சுகிதாவின் வீட்டிற்கு இன்று காலை திருச்சி…