அரசு சித்தா கொரோனா புத்துணர்வு மையத்தை அமைச்சர்கள் இன்று திறந்து வைத்து பார்வையிட்டனர்.
திருச்சி காஜா மலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா நோயாளிகளுக்கான 200 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு சித்தா கொரோனா புத்துணர்வு மையம் ஆரம்பிக்கப்பட்டது . இப்புத்துணர்வு மையத்தை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை…