பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநிலம் தழுவிய அளவில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதற்கு திருச்சி தெற்கு…















