அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலி தாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் – திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அறிக்கை.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை:- மக்கள் நல திட்டங்களால் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற கழக நிரந்தர பொதுச் செயலாளர், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு…















