இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவரின் பிறந்த நாளை இந்தியா முழுவதும் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் திருச்சி தெப்பக்குளத்தில் உள்ள கிளையில் கிளை மேலாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் குழந்தைகள் பங்கு பெறும் ஓவிய போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்களை வரைந்து வண்ணங்கள் தீட்டினர்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த வங்கியின் கிளை மேலாளர் மணிவண்ணன் குறைந்த வட்டியில் வங்கி கடன்களை வழங்கி வருவது குறித்ததான விழிப்புணர்வுக்காக

குழந்தைகள் வீடுகள் மற்றும் கார் படங்கள் வரைந்து காட்டினர். இந்த ஓவியப் போட்டியில் சிறப்பு ஓவியங்கள் வரைந்த குழந்தைகளுக்கு சிறந்த பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *