மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை கே.என்.அருண் நேரு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று திருச்சி உய்யக்கொண்டான் திருமலை,சண்முகா நகர், கருமண்டபம்,உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஏழை,…















