காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் டிஐஜி சரவண சுந்தர் தொடங்கி வைத்தார்.
திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் மற்றும் காவலர் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. தனியார் மருத்துவமனை மூலம் நடந்த நீரழிவு சிறப்பு பரிசோதனை முகாமை காவல் துறை துணை தலைவர் சரவண சுந்தர் தொடங்கி வைத்து…