Category: திருச்சி

அரசு வேலை, நிவாரணம் வழங்கக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களாகிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் குடும்பத்திற்கு நிவாரணம், மற்றும் தொழிலாளர்களுக்கு ESIC மருத்துவ வசதிக்கான தகுதி குளறுபடிகள் – சம்பந்தமாக தமிழ் நாடு பாரதீய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்…

மதுக்கடை திறப்பால், மது பிரியர்கள் மகிழ்ச்சி

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்க அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 27 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளதால் டாஸ்மாக் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

திருச்சி ராமநாதபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்ற நிலையத்தை அமைச்சர்கள் ஆய்வு.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முத்தரசநல்லூரில் அமைந்துள்ள ராமநாதபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்ற நிலையத்தில் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கூட்டு குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 875 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 5483 பேர்…

ஊரடங்கில் ஏழை, எளியோருக்கு உணவு அளித்து வரும் ஆட்டோ ஓட்டுனர்கள்.

தமிழகத்தில் கொரோனோ நோய் தொற்று பாதிப்பைத் தொடர்ந்து வாழ்வாதார இழந்த பொதுமக்களுக்கு பல்வேறு கட்சியினர், சமூக நல அமைப்பினர் மூன்று வேளை உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சுதந்திரா மீட்டர் ஆட்டோ ஓட்டுநர் அமைப்பின் நிர்வாகி கிருஷ்ணகுமார் தலைமையில் வாழ்வாதாரத்தை…

மதுக்கடையை திறக்கும் தமிழக அரசை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாரதிய ஜனதா கட்சி சார்பாக திருச்சி மாநகர் மாவட்டம் அரியமங்கலம் மண்டல் சார்பில் மண்டல தலைவர் குரு தலைமையில் SIT அருகில் உள்ள டாஸ்மாக் அருகிலும், அம்பிகாபுரம் அருகிலுள்ள டாஸ்மாக் அருகிலும்,பொன்மலை அருகிலுள்ள டாஸ்மாக் அருகிலும் மதுக்கடையை திறக்கும் தமிழக அரசை…

ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு.

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் நேரத்தின் போது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் திமுக வெற்றி பெற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்படும் என அறிவித்தார்… இதனை தொடர்ந்து வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற…

ஊரடங்கில் பொதுமக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மாற்றம் அமைப்பினர்.

தமிழகத்தில் கொரோணா 2 வது அலை பாதிப்பு அதிகமானதை அடுத்து தமிழக அரசு கடந்த மே மாதம் ஊரடங்கு அறிவித்து முழு ஊரடங்கும் சில தளர்வுகளுடன் ஊரடங்கும் தமிழகத்தில் அமல்டுத்தப்பட்டு வருகிறது இந்த ஊரடங்கு காலகட்டத்தில் (கடந்த மே மாதம் 11-05-21…

OTP மூலம் தடுப்பூசி மோசடி – ஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை.

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்துதலின் மூன்றாம் கட்ட நடவடிக்கையாக மே மாதம் 1-ம் தேதி முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இதற்கான பதிவுகள் http://cowin.gov.in, ஆரோக்ய சேது மற்றும் UMANG செயலி மூலம்…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 64640 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 420 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 986 பேர் குணமடைந்து வீடு…

திருச்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களை எம்பி திருநாவுக்கரசு ஆய்வு செய்தார்.

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியான அந்தநல்லூர், குழுமணி, சோமரசம்பேட்டை பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இனாம்குளத்தூர், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய…

3-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திகண்டன ஆர்ப்பாட்டம்திருச்சி பாலக்கரை ரவூண்டானா அருகில்அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர்மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ் தலைமை நடைபெற்றது. இதில் தமிழ்…

தடுப்பூசி இல்லை, போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்.

தமிழகத்தில் நிலவி வந்த தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திருச்சியில் கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்டத்திற்கு 14300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வரவழைக்கப்பட்டு இன்று முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று…

திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் கைது – சீமான் கண்டனம்.

திருச்சி இந்தியன் பேங்க் காலனி பகுதியில் ‘சமர் கார் ஸ்பா’ என்ற பெயரில் கார் வாட்டர் வாஷ் கடை நடத்தி வருபவர் வினோத்.இவர் ட்விட்டர் மூலம் அரசியல் கட்சி தலைவர்கள் கலைஞர்,மோடி,சீமான் ஆகியோரை அவ்வப்போது தரக்குறைவாக பதிவிட்டு வருவதும் அதற்கு அவரது…

திருச்சி சுடுகாட்டில் பெண்கள், சிறுவனை வைத்து அகோரிகள் செய்த பூஜையால் பரபரப்பு.

திருச்சி அரியமங்கலம் உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரம் ஜெய் அகோர காளி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை நிர்வகித்து வருபவர் அகோரி மணிகண்டன். இவர் இங்கு வடநாட்டில் உள்ள அகோரிகளைப் போல இங்கும் சில முரண்பாடான பூஜைகளில் ஈடுபட்டு அடிக்கடி சர்ச்சையில்…

தற்போதைய செய்திகள்