பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய காவலருக்கு – கமிஷ்னர் பாராட்டு.
திருச்சி மாநகர காவல்துறை சார்பாக சிறப்பான பணிகளை செய்வோர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டி பணிப்பாராட்டு சான்றிதழ் வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலைமை தபால்நிலையம் பகுதியில்…















