போலி இணையதளங்கள் காவல்துறை எச்சரிக்கை
போலியான இணையத்தளங்களில் மருந்து விற்பனை செய்யப்படுவதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊரடங்கு காலத்தில் கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்களுக்கான அத்தியாவசிய மருந்து விற்பனை செய்வதாக…