கொரோனா நோயாளிகளுக்கான “அல்ட்ரா நாசோ கிளியர்” மருந்தின் அறிமுக விழா.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் சளி நோயாளிகளுக்கு தீர்வு காணும் வகையில் “அல்ட்ரா நாசோ கிளியர்” மருந்தினை திருச்சி மாவட்ட ஆயுர்வேத தலைமை சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் அறிமுகப்படுத்தினார். இந்த மருந்தினை அனைவரும் பயன்படுத்தலாம்…














