கரூர் துயரசம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:-
திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள அரசின சித்த மருத்துவம் அலுவலக வளாகத்தில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு சித்த மருத்துவ கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் தமிழக நகராட்சி நிர்வாக துறை…















