Category: திருச்சி

கரூர் துயரசம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:-

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள அரசின சித்த மருத்துவம் அலுவலக வளாகத்தில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு சித்த மருத்துவ கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் தமிழக நகராட்சி நிர்வாக துறை…

திருச்சியில் கட்டப்பட்டு வரும் சமூக நீதி விடுதி கட்டிடத்தை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜா காலணி பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கல்லூரி மாணவிகளுக்கான சமூக நீதி விடுதி கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று திருச்சி வந்த அமைச்சர மதிவேந்தன்…

காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-

தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டும் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணப்பாறை நகரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உருவ சிலைகளுக்கு…

நண்பர்கள் சிலம்பக் கூடத்தின் சார்பில் சிலம்பம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் மரகன்றுகள் வழங்கி ஆயுத பூஜை விழா கொண்டாட்டம்:-

திருச்சி காந்தி மார்கெட் இ. பி.ரோடு பகுதியில் நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் அதன் ஆசான் சண்முகசுந்தரம் ஆசான் செயலாளர் யுவராஜ் அகியோர் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை பல்வேறு…

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு – அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் விழா மற்றும் காமராஜரின் 47-வது நினைவு நாளையொட்டி கழக முதன்மை செயலாளரும்,நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி தபால் நிலையம் அருகிலுள்ள தேசப்பிதா மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

தமிழகத்தில் வேண்டுமென்றே பிரச்சனை உண்டு செய்வதற்காக பாஜக இது போன்ற உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி அரசியல் செய்கிறது – அமைச்சர் கே என் நேரு பேட்டி*

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை ஒட்டி திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த திரு உருவ படத்திற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். அருகில் மேயர்…

திருச்சி பர்மா பஜார் தரைக்கடை வியாபாரிகளுக்காக மாநகராட்சி கூட்டத்தில் குரல் எழுப்பிய அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் – கடைகள் ஒதுக்குவதாக மேயர் அறிவிப்பு:-

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் கரூர் மாவட்டத்தில் தாவேக் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கும் அதேபோல் பணியின் போது உயிரிழந்த…

பேராசிரியர் சதீஷ் குமரன் எழுதிய “பனங்காடையின் பாடல்கள்” என்கிற நூலை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்:-

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் “பனங்காடையின் பாடல்கள்” நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் செயலர் தந்தை லூயிஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு “பனங்காடையின் பாடல்கள்”…

CII சார்பில் திருச்சியில் நடந்த மாநாட்டில் எம்பி துரை வைகோ கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டார்:-

Confederation of Indian Industry (CII) திருச்சி கிளையின் சார்பில், ஐ.டி மற்றும் ஐ.டி.ஈ.எஸ் துறைக்கான முக்கிய மாநாடு CII Trichy Connect என்ற தலைப்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரம்யாஸ் ஹோட்டல் கூட்ட அரங்கில் இன்று…

பள்ளிகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பள்ளி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் – தமிழக CBSE பள்ளிகளின் கூட்டமைப்பினர் கோரிக்கை:-

திருச்சி கலெக்டர் சாலை பகுதியில் உள்ள சங்கம் ஹோட்டலில் தமிழ்நாடு சி.பி.எஸ்.சி கூட்டமைப்பு சார்பாக ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தனியார் பள்ளிகளின் இயக்குனர் குருசாமி, சிபிஎஸ்சி மண்டல அலுவலர் பியூஸ்.கே.ஷர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.…

வாக்கு திருட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திருச்சியில் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு தொடங்கி வைத்தார்:-

இந்திய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குத்திருட்டு நடந்திருப்பதை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். மேலும் இந்த வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில்…

முன்னாள் எம்பி அடைக்கலராஜ் அவர்களின் 13-ம் ஆண்டு நினைவு நாள் அவரது சிலைக்கு தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் தலைமையில் காங்கிரசார் மரியாதை:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில துணைத்தலைவரும், முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான எல்.அடைக்கல ராஜின் 13 -ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள எல்.அடைக்கலராஜ் சிலைக்கு இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக குழு…

அமைதி காத்த காங்கிரஸார் – வம்பிழுத்த அதிமுகவினரால் திருச்சியில் பரபரப்பு:-

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அவமதித்து பேசினார். இதனை கண்டித்து தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் அதன் ஒரு பகுதியாக விச் அருணாசலம் மன்றம்…

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-ஐ அவமதித்த காங்கிரஸ் கட்சியை கண்டித்து அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவமதித்த காங்கிரஸ் கட்சியை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்பி ரத்தினவேல், திருச்சி மாவட்ட அம்மா பேரவை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன்…

திருச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் அமுதசுரபி தீபாவளி”2025ஐ முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

திருச்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் அமுதகரபி தீபாவளி”2025ஐ முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பார்வையிட்டார் அருகில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், , மேலும் இவ்விளில் திருச்சி…

தற்போதைய செய்திகள்