Category: திருச்சி

ஏரிகளை பாதுகாக்க கோரி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தால் திருச்சியில் பரபரப்பு:-

தேசிய நெடுஞ்சாலை – 67 சுற்றுச்சாலைக்காக 10 ஏரிகளில் போடப்பட்ட சட்டவிரோத சாலைகளை அகற்றி மேம்பாலங்கள் கட்ட வரும் 2026 மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தி திருச்சி கருமண்டபத்தில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்பு தமிழக விவசாயிகள்…

திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் பேராசிரியர் சதீஷ் குமரன் எழுதிய “உலகாளும் வள்ளுவமே ” பாடலை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்:-

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கன்னியாக்குமரியில் திறந்து வைத்த 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு இவ்வாண்டு வெள்ளி விழா ஆண்டு .எனவே தமிழ்நாடு அரசு ஜனவரி மாதத்தை திருக்குறள் வார விழா மாதமாக வள்ளுவரை போற்றும் விழாவாக திருவள்ளுவரை…

நாங்கள் மக்கர் இன்ஜின் இல்லை வந்தே பாரத் இன்ஜின் என்பது தேர்தலுக்குப் பின் தெரியும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சியில் பேட்டி:-

திருவாரூர் மாவட்டத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது….. என்டிஏ கூட்டணியில் ஒரு வாரத்திற்குள் மேலும் பல கட்சிகள் இணையும் எனக் கூறியிருந்தேன்.…

திருச்சி எம்பி துரை வைகோவின் முயற்ச்சியால் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் சோழன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் நின்று செல்வதால் பொதுமக்கள் பாராட்டு:-

திருவெறும்பூரில் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் ( பாதுகாப்பு துறை நிறுவனங்களான எச் இ பி எஃப் துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் பெல் நிறுவனத்தைச் சார்ந்த பல நூற்றுக்கணக்கான சிறுகுரு தொழிற்சாலைகள் என் ஐ டி , ஜி பி…

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது:-

திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமுக மாணவரணி சார்பில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழிப் போராட்டத்தில் அன்னை தமிழுக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் உறையூர் குறத்தெரு பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுகூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும்…

திமுகவிடம் 3 இலக்கங்களில் தொகுதிகள் கேட்க முடியாது என்பதால் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்போம் என திருச்சியில் திருமாவளவன் பேட்டி:-

சிதம்பரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. ஹிந்தி மயமாகுதல் தீவிரமாக நடைமுறைப்படுத்த மோடி அரசு குறியாக…

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சங்க கட்டிடத்திற்கு திருச்சி சிவா எம்பி அடிக்கல் நாட்டினார்:-

தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் தந்தை பெரியார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர்…

குடியரசு தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை மற்றும் சைக்கிளிங் யோகிஷ்  இணைந்து 3 நாள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி திருச்சியில் துவங்கியது:-

சைக்கிளிங் யோகிஸ் கடந்த 16 ஆண்டுகளாக குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறோம். பாரம்பரிய இடங்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் சைக்கிள் மூலமாக பயணம் செய்து குடியரசு தினம் அன்று சைக்கிள் மூலம் சுற்றுலாவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் தமிழகத்தில்…

திருச்சி ஜி.வி.என் மருத்துவ மனையில் முதல் முறையாக 100 வாட் ஹோல்மியம் லேசர் அதிநவீன சிறுநீரக அறுவை சிகிச்சை கருவி அறிமுகம்:-

திருச்சியில் முதல் முறையாக சிறுநீரக அறுவை சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக குறைந்த ஊடுருவலுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் புதிய பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதியை அளிக்கக்கூடிய அதிநவீன சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யும் 100 வாட் ஹோல்மியம் லேசர் கருவியை ஜி.…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் தைத்தேர் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் வைபவம் இன்று நடைபெற்றது:-

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா 21-ம்…

அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழகத்தின் சார்பில் 51 அறிவிப்புகள் கொண்ட தேர்தல் அறிக்கை திருச்சியில் வெளியீடு:-

அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மற்றும் கட்சி கொடி அறிமுக விழா மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீடு திருச்சியில் இன்று நிறுவன தலைவர் அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற அமைப்புசாரா மண்பாண்ட தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர்…

திருச்சி 14-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்:-

திருச்சி மாநகராட்சி மண்டலம் – 1 பகுதிக்கு உட்பட்ட 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடம் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா இன்று திருச்சி மாநகராட்சி 14வது வார்டு…

சமூக அமைப்புகள் சார்பில் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது:-

நமது இந்திய திருநாட்டில் ஒவ்வொரு நாளும் சாலை விபத்துகளால் பல உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்படுகிறது இதனை தடுக்கும் விதத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் 01.01.2026 முதல் 31.01.2026 வரை ஒரு மாத கால சாலை பாதுகாப்பு குறித்து…

திமுக தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி திருச்சியில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்:-

தமிழக முதல்வர் 2021 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் 313 வது சரத்தில் குறிப்பிட்டவாறு சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை, காலி பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இன்று வரை நிறைவேற்றப்படாத காரணத்தால்…

மால்வாய் கோவில் விவகாரம்: திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களின் மறியல் போராட்டத்தால் திருச்சியில் பரபரப்பு:-

மால்வாய் கிராம மக்கள், குலதெய்வ குடிப்பாட்டு காணி மக்கள், தங்கவேல், காசிநாதன்,லட்சுமணன்,வேணுகோபால்,பூமிநாதன்,கணேசன்,ராஜபாண்டியன்,ரத்தினவேல்,பூபாலன்,மணிவேல்,செந்தில் சிவா,அகில பாரத பார்க்கவ குல சங்கத் தலைவர் திருமலை ரவி மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இன்று காலையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரை…

தற்போதைய செய்திகள்