ஏரிகளை பாதுகாக்க கோரி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தால் திருச்சியில் பரபரப்பு:-
தேசிய நெடுஞ்சாலை – 67 சுற்றுச்சாலைக்காக 10 ஏரிகளில் போடப்பட்ட சட்டவிரோத சாலைகளை அகற்றி மேம்பாலங்கள் கட்ட வரும் 2026 மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தி திருச்சி கருமண்டபத்தில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்பு தமிழக விவசாயிகள்…















