Category: திருச்சி

திமுகவை வீழ்த்தவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளதாக திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் சட்டமன்ற ஸ்ரீரங்கம் தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், திருவானைகாவல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…

திருச்சியில் தீ பந்தம் ஏந்தி நெடுஞ் சாலைத்துறை பணியாளர்கள் தர்ணா போராட்டம்:-

தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். இதற்கு எதிராக மேல் முறையீடு செய்வதை கைவிட வேண்டும் என்பன…

திருச்சியில் டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்:-

திருச்சி கே கே நகர் சபரி மில் பஸ் ஸ்டாப் அருகே மிக பிரம்மாண்டமாக டைட்டானிக் கப்பல் பொருட்காட்சி அமைக்கப் பட்டுள்ளது. இந்த டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.…

மக்கள் பயன்படுத்தி வந்த பொது கழிப்பிடத்தை இடித்துவிட்டு, கார் பார்க்கிங் அமைப்பதற்கு ஆட்சேபனம் தெரிவித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மேயரிடம் மனு:-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்கவும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் தெருவில், பொதுமக்களுக்கு இடையூறாக புதிதாக கார் பார்க்கிங் அமைப்பதற்கு எதிர்ப்பு…

திருச்சி ஆவின் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவின் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி ஆவின் ஒய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின் அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆவின் முன்னேற்ற சங்க செயலாளர் குணசேகரன்…

திமுக இளைஞரணி சார்பில் திருச்சியில் நடந்த கூட்டத்தில் மேயர் அன்பழகன் பங்கேற்பு:-

திருச்சி பொன்னகர் பகுதி திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனை கூட்டம் திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் இன்று…

தென்னிந்திய யாதவ மகாசபை சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் 268வது ஆண்டு குருபூஜை விழா திருச்சியில் நடைபெற்றது:-

தென்னிந்திய யாதவ மகா சபை திருச்சி மாவட்டம் சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் 268 வது ஆண்டு குருபூஜை விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டல் கூட்ட…

திருச்சி வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்:-

தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்து பின்னர் திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடி தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். பின்னர் இன்று காலை தனியார் ஹோட்டலில் இருந்து கங்கைகொண்ட…

பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் குறித்து திருச்சியில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் பங்கேற்பு :-

சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை சார்பில் பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் வரவேற்றுப்…

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 21வது பட்டமளிப்பு விழா – இஸ்ரோ தலைவர் டாக்டர் நாராயணன் மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார்:-

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 21வது பட்டமளிப்பு விழா கோல்டன் ஜூபிலி அரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் NIT இயக்குனர் டாக்டர் அகிலா தலைமை தாங்கி ஆண்டு அறிக்கையை வாசித்தார் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் கலந்து…

ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி பிறந்த நாள் விழா – ஸ்ரீரங்கம் கோவில் சுந்தர் பட்டர் வாழ்த்து தெரிவித்து ஆசீர் வழங்கினார்:-

திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்ட மன்ற உறுப்பினர் எம். எல்.ஏ பழனியாண்டி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி வயலூர் ரோடு சோமரசம் பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி பிறந்தநாளை…

மத்திய அரசிடம் நிதி கேட்டு வாரம் தோறும் கடிதம் எழுதி வருகிறார் முதல்வர் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:-

திருச்சி பீமநகர் பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” நடைபெற்றது. அங்கு வந்து நேரடியாக ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்… புதுக்கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் உருட்டுகளும் திருட்டுகளும் என்று தன்னுடைய பரப்புரை…

திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை – கலெக்டர் அறிவிப்பு:-

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிராப்பள்ளிக்கு வருகை தருவதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகர எல்லைக்குள் 24.07.2025 முதல் 27.07.2025 வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க மாவட்ட…

சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ சங்கத்தினர் பொன்மலை கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டதால் திருச்சியில் பரபரப்பு:-

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையம் கடந்த 16-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் மத்திய பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த சுமார் 268 ஆட்டோ டிரைவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதைடுத்து ஜங்ஷன்…

டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்பி துரை வைகோவிடம் கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள்:-

சர்வதேச திருச்சி விமான நிலையம் வந்தடைந்த துரை வைகோ எம்பி அவர்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களை சந்தித்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி…